districts

img

கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுப்பதற்கு மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் நேரில் சந்தித்து, “கள்ளச்சாராய விற்பனையை முழுமையாக தடுப்பதற்கு மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து, மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்ய வலியுறுத்தி” மனு அளித்தார். இச்சந்திப்பின் போது மாவட்டச் செயலாளர் அறிவழகன், மாவட்டத் தலைவர் ஐயப்பன், மாவட்ட இணைச் செயலாளர் குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.